தொடர்ந்தும் 15 தினங்கள் சிறப்புற இடம்பெறவுள்ள இவ்வாலய மஹோற்சவப் பெருவிழாவில் எதிர்வரும் 14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு சப்பறத் திருவிழாவும், 15 ஆம் திகதி திங்கட்கிழமை காலை இரதோற்சவமும் மறுதினம் செவ்வாய்க்கிழமை காலை தீர்த்தோற்சவமும் நடைபெறவுள்ளன.
படங்கள்: ஐ.சிவசாந்தன்
COMMENTS